இந்தோனீசியா: பள்ளத்தில் பேருந்து விழுந்து 25 பேர் உயிரிழப்பு

இந்தோனீசியாவின் தெற்கு சுமத்ரா மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று 150 அடி பள்ளத்தில் விழுந்து, ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 25 பேர் மாண்டுவிட்டனர்; 14 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து நேற்று நள்ளிரவு நிகழ்ந்தது. மீட்புப் பணி தொடர்வதாகவும் பேருந்து விழுந்த ஆற்றுப்பகுதியில் வேறு எவரும் உள்ளனரா என்று முக்குளிப்பாளர்கள் தேடி வருவதாகவும் உள்ளூர் தேடி மீட்கும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மாண்டோரின் உடல்கள் ஆற்றிலிருந்து தூக்குப் படுக்கை மூலம் மீட்கப்பட்டதைப் படங்கள் காட்டின. மேலும் பலரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது. சாலை ஓரத்திலிருந்த கான்கிரீட் தடுப்பில் மோதி, பின் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததாகவும் இன்னும் சில பயணிகள் பேருந்துக்குள் சிக்கி உள்ளதாகவும் உள்ளூர் போலிஸ் பேச்சாளர் கூறினார். அந்தப் பேருந்தில் 50 பேர் வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!