ஹனோய்: மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, கப்பல் மூலம் நைஜீரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு டன்னுக்கும் அதிகமான யானைத் தந்தங்களையும் ‘பங்கோலின்’ எனப்படும் எறும்புண்ணிகளின் செதில்களையும் வியட்னாம் அதிகாரிகள் கைப்பற்றினர். நைஜீரியாவில் இருந்து வந்த சரக்குக் கொள்கலன்களை ஹை போங் நகர அதிகாரிகள் சோதித்தபோது மூன்று கொள்கலன்களில்
330 கிலோ யானைத் தந்தங்களும் 1.7 டன் ‘பங்கோலின்’ செதில்களும் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
யானைத் தந்தங்களைக் கடத்த முயற்சி
25 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Dec 2019 10:14

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!