காத்மண்டு: இணைய குற்றங்கள், வங்கி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி சீனர்கள் 122 பேரை நேப்பாள போலிஸ் கைது செய்துள்ளது. அவர்களின் மடிக்கணினிகளும் கடப்பிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றச் செயல்கள் தொடர்பாக இத்தனை வெளிநாட்டவர்கள் கைது செய்யப் பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று போலிஸ் தலைவர் உத்தம் சுபேதி தெரிவித்தார்.
நேப்பாளத்தில் 122 சீனர்கள் கைது
25 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Dec 2019 10:14

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!