ஆப்கானிஸ்தானில் அமைதிக் குழுவினர் கடத்தப்பட்டனர்

காபூல்: போரின் காரணமாக நிலைகுலைந்திருக்கும் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அங்கு சென்றுள்ள அமைதிக் குழுவைச் சேர்ந்த 26 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிய மக்கள் தலிபானில் சேருவதைத் தடுக்கவும் தாக்குதல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும் அமைதிக் குழுவினர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஃபர்க் மாகாணத்தில் இருந்து 6 கார்கள் மூலம் அமைதிக் குழுவைச் சேர்ந்த 26 பேர் ஹிரட் மாகாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை இடைமறித்த தலிபான் பயங்கரவாதிகள் அந்த 26 பேரையும் கடத்திச் சென்றனர். தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றவர்களின் நிலை என்ன என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!