லண்டன்: கிறிஸ்மஸ் விடுமுறையின்போது ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு குடு்ம்பத்திற்கு எதிர்பாராத துயரச் சம்பவம் நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த கேப்ரில் டியா தன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்குள்ள லா கோஸ்டா வேல்டு விடுதியில் தங்கியிருந்த அவர்கள் கிறிஸ்மஸ் முதல் நாள் அங்குள்ள நீச்சல் குளத்திற்கு நீந்தச் சென்றனர். அந்த நீச்சல் குளத்திற்குள் இறங்கிய தங்கள் மகளும் (9 வயது) மகனும் ((16வயது) நீரின் ஆழமான பகுதிக்கு இழத்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கு உதவச் சென்ற தன் கணவரும் திரும்பிவரவில்லை என்றும் திருமதி கேப்ரில் கூறினார். அந்த மூவருக்கும் நீச்சல் தெரியாததால் அவர் நீச்சல்குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார். அவர்களுக்கு நன்றாக நீந்தத் தெரியும் என்றும் அந்த நீச்சல் குளத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என்றும் அந்த மாது கூறியுள்ளார்.
ஸ்பெயின் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த தந்தையும் இரு பிள்ளைகளும்
29 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Dec 2019 10:27

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!