கொழும்பு: இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ‘ஒய்12’ ரக விமானம், ஹப்புத்தளை பகுதியில் நேற்றுக் காலை 9.15 மணியளவில் விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த விமானப் படை வீரர்கள் மாண்டுவிட்டதாகக் கூறப்பட்டது. அத்துடன், விபத்தின்போது அருகில் இருந்த வீட்டில் வசித்த பெண் ஒருவர் காயம் அடைந்ததாகவும் அவர் ஹப்புத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விமானம் விழுந்து நொறுங்கி இலங்கை விமானப் படையினர் நால்வர் மரணம்
4 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jan 2020 09:00

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!