கம்போடியாவில் கட்டடம் சரிவு: பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

நோம்பென்: கம்போடியாவில் 7 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். இறந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவர். கடலோர கெப் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த 7 மாடி ஹோட்டல் கட்டடம் வெள்ளிக்கிழமை சரிந்துவிழுந்தது. கட்டட இடிபாடுகளில் இன்னும் 30 பேர் சிக்கியிருப்பதாக ஆரம்பத்தில் அதிகாரிகள் மதிப்பிட்டனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி காயமுற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக மாநில பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். மீட்புக் குழுவினர் 23 பேரை காப்பாற்றி உள்ளனர். மீட்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!