நோம்பென்: கம்போடியாவில் 7 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். இறந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவர். கடலோர கெப் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த 7 மாடி ஹோட்டல் கட்டடம் வெள்ளிக்கிழமை சரிந்துவிழுந்தது. கட்டட இடிபாடுகளில் இன்னும் 30 பேர் சிக்கியிருப்பதாக ஆரம்பத்தில் அதிகாரிகள் மதிப்பிட்டனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி காயமுற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக மாநில பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். மீட்புக் குழுவினர் 23 பேரை காப்பாற்றி உள்ளனர். மீட்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது.
கம்போடியாவில் கட்டடம் சரிவு: பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு
6 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jan 2020 12:50

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!