பெய்ரூட்: சிரியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரில் சுமார் 380,000 பேர் உயிரிழந்ததாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இவர்களில் 115,000 பேர் சிரியாவில் வசித்த மக்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டது. இறந்தவர்களில் 22,000 பேர் சிறுவர்கள் என்பதும் 13,000 பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சிரியாவில் 2011ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.
சிரியாவில் உள்நாட்டுப் போர்: 380,000 பேர் உயிரிழப்பு
6 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jan 2020 12:53

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!