ஜகார்த்தாவில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று நேற்று காலை இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் யாராவது உயிரிழந்தார்களா என்பது பற்றி உடனடியாக எந்தத் தகவலும் இல்லை.
மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, கடந்த வாரம் 60 பேரை பலிவாங்கிய வெள்ளப்பெருக்கிற்கும் இந்தக் கட்டட விபத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. படம்: எஃப்பி
இந்தோனீசிய கட்டட விபத்து; எட்டு பேர் காயம்
7 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jan 2020 08:26

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!