இலங்கை விமான நிலையத்தில் 200 தேள்கள் பறிமுதல்

கொழும்பு: இலங்கை விமான நிலைய அதிகாரிகள், உயிரோடு 200 தேள்களை கடத்த முயற்சி செய்த சீன ஆடவரைக் கைது செய்து அபராதம் விதித்துள்ளனர்.

திங்களன்று கொழும்பு விமான நிலையத்தில் கொடிய விஷம் கொண்ட 200 தேள்களை சீன ஆடவர் தனது கைப்பெட்டியில் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சீனாவுக்குக் கொண்டு சென்ற பிறகு தேள்களிலிருந்து அவர் விஷத்தை எடுக்க திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

“இருநூறு தேள்களின் மதிப்பு தெரியவில்லை. சந்தேக நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவரிடமிருந்த தேள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் தமது நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்,” என்று சுங்கவரித் துறை பேச்சாளர் சுனில் ஜெயவர்த்தனே தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!