பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் இன்னதென கண்டறியப்படாத கிருமித் தொற்று, இரண்டாவது உயிரைப் பலிகொண்டுள்ளது. ‘சார்ஸ்’, ‘மெர்ஸ்’ கிருமிகளை ஒத்ததாகக் கூறப்படும் அந்த ‘கொரோனாவைரஸ்’ கிருமியால் வூஹான் நகரில் பலர் பாதிக்கப்பட்டனர். அப்படிப் பாதிக்கப் பட்டவர்களில் 61 வயது ஆடவர் ஒருவர் இம்மாதம் 9ஆம் தேதி மாண்டு போனார். இந்நிலையில், அதே காரணத்தால் 69 வயது ஆடவர் ஒருவரும் கடந்த புதனன்று மரணம் அடைந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தாய்லாந்தில் வூஹான் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நபர் அடையாளம் காணப் பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில், வூஹான் கிருமித்தொற்று பரவவில்லை என்பதை தாய்லாந்து உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல, தனது நாட்டிலும் எவரும் வூஹான் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று மலேசியாவும் தெரிவித்துள்ளது.
வூஹான்: சீனாவில் 2வது மரணம்
18 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jan 2020 10:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!