மணிலா: கடத்தல்காரன் கொல்லப்பட்டான்

மணிலா: மலேசியாவின் சாபாவில் கடலோரப் பகுதியில் ஐந்து இந்தோனீசிய மீனவர்களைக் கடத்தியவர்களில் ஒருவனை பிலிப்பீன்ஸ் போலிசார் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவத் தளபதி ஒருவர் கூறினார்.

பிலிப்பீன்சின் மிண்டானோ பகுதி படைப் பிரிவுத் தளபதியான அவர், அபு சயாஃப் கடத்தல் குழுவால் பயன்படுத்தப்பட்ட வேகப் படகு ஒன்றையும் பாராங் தீவில் கண்டுபிடித்ததாகவும் சொன்னார்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ராணுவப் படையினருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே மூண்ட மோதலில் ஒருவன் கொல்லப்பட்டான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!