பாகிஸ்தானில் கோயிலை சேதப்படுத்திய சிறுவர்கள் கைது

கராச்சி: இந்துக் கோயில் ஒன்றை சேதப்படுத்திய சிறுவர்களை பாகிஸ்தான் போலிசார் கைது செய்துள்ளனர்.

சிந்து மாகாணம், சாக்ரோ பகுதியில் உள்ள ஓர் இந்து கோவிலை சேதப்பத்தியதாக கைதான 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்களி

டம் போலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கோவில் உண்டி

யலில் உள்ள பணத்தைத் திருடுவதற்காக கோவிலைச் சேதப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, கோவிலைச் சேதப்படுத்தி யவர்கள் ‘தெய்வ நிந்தனை’ செய்ததாகக்கூறி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிந்து மாகாண சிறுபான்மை துறை அமைச்சர் அரிராம் லால் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

“சாக்ரோ அமைதிக்கு பெயர் பெற்ற நகரமாகும். இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இங்கு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் சில சமூக விரோ திகள் ஈடுபட்டு உள்ளனர்,” என்றும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!