‘கொரோனா கிருமி பரவல் உலக சுகாதார நெருக்கடி’

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா கிருமி, உலகளவில் கவலையளிக்கும் பொது சுகாதார நெருக்கடி என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.

2003ஆம் ஆண்டு ‘சார்ஸ்’ கிருமி தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக உலக சுகாதார நிறுவனம் தற்போதுதான் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக் குழுவின் நேற்றைய (ஜனவரி 30) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் டெட்ரஸ் அதனோம் கெப்ரியேசஸ் கூறினார்.

சீனாவின் மீதான நம்பிக்கையின்மையை இந்த அறிவிப்பு குறிக்காது என்றும் அவர் குரிப்பிட்டார்.

அனைத்து நாடுகளிலும் எல்லை தாண்டி இந்த கிருமித் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

#WHO #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!