அறிகுறிகள் இல்லாத கிருமித் தொற்று: நிபுணர்கள் கவலை

கொரோனா கிருமி தொற்று அறிகுறிகள் இல்லாதபோதும் பரவக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அப்படி இருந்தால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமானது என்பதே நிபுணர்களின் கவலை.

சீனாவில் மருத்துவர்கள் இந்தக் கிருமித் தொற்று எவ்வித அறிகுறியும் இன்றி பரவக்கூடியது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதன்தொடர்பில் நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையின் ஜனவரி 30ஆம் தேதி இதழலில் வெளிவந்த கடிதம் இதனை உறுதிசெய்துள்ளது.

அதில் ஷங்காயிலிருந்து வந்த ஒரு பயணியின் மூலம் ஜெர்மனியில் இந்தக் கிருமித் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அவர் ஜெர்மனிக்கு வந்தபோது அவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் அறிவியலாளர்களிடையே பெருத்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. ஆனால், தற்போது ஜெர்மனியில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த தகவலின் நம்பகத்தன்மை குறித்து ஐயங்களை எழுப்பியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!