விமான நிறுவனங்களுக்கு $6.9 பில்லியன் இழப்பு ஏற்படலாம்: ஐநா அமைப்பு

கொரோனா கிருமி மிரட்டல் காரணமாக உலகம் முழுவதும் செயல்படும் விமான நிறுவனங்களுக்கு $6.9 பில்லியன் இழப்பு ஏற்படக்கூடும் என்று அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துக் கழகம் கணக்கிட்டுள்ளது.

கிருமித்தொற்று காரணமாக 70 விமான நிறுவனங்கள் சீனாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தங்களது அனைத்துலகச் சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாகவும் இதர 50 நிறுவனங்கள் சேவைகளைக் குறைத்துள்ளதாகவும் அந்த ஐநா அமைப்பு கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!