ஜகார்த்தாவில் ஆலயம் அமைக்க தமிழர்களுக்கு அனுமதி

இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்து ஆலயம் அமைக்க அங்குள்ள தமிழ் மக்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

பெரும்பாலும் வடக்கு சுமத்திராவில் வாழும் இத்தமிழர்கள், கோவில் கட்டுவதற்கான அனுமதிக்கு கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் காத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாக ஆர்ச்சிபெலாகோ செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜகார்த்தாவின் ஆளுநர் அனீஸ் பஸ்வெடான் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின்போது அவர் இந்தோனீசியத் தமிழர்களைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!