உடற்குறையுள்ளோர் இல்லத்தில் படுகொலை; மரண தண்டனை கோரும் வழக்கறிஞர்கள்

ஜப்பானின் அரசுதரப்பு வழக்கறிஞர்கள், உடற்குறையுள்ளோர் இல்லத்தில் 19 பேரைக் கொன்ற 30 வயது ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோருகின்றனர்.

2016ல் நடந்த இந்தச் சம்பவத்தின் குற்றவாளி என சதோஷி உவேமாட்சு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபோதும் அவருக்கு புத்தி பேதலித்திருப்பதாக தற்காப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சதோஷி இந்தக் “கொடூரமான, முற்றிலும் மனிதாபிமானமற்ற” கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் என்று அரசுதரப்பினர் வாதிட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை இவ்வாரத்திற்குள் முடியும் என்றும் அடுத்த மாதம் 13ஆம் தேதியன்று நீதிமன்றத் தீர்ப்பு வெளிவரும் என்றும் ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!