அன்பர் தினத்தன்று காட்டில் தொலைந்துபோன தம்பதி; ஒரு வாரத்துக்குப் பிறகு மீட்பு

காணாமல் போன வயதான தம்பதி இனியும் கிடைக்கமாட்டார்கள் என்று அதிகாரிகள் தங்களின் தேடும் பணியைக் கைவிட்டு மீட்பு நடவடிக்கைகளில் இறங்க, இருவரும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஒரு வாரமாகத் தாங்கள் சேற்றுநீரையும் பன்னத்தின் இலைக்காம்புகளையும் உட்கொண்டு சமாளித்ததாக கேரல் கிப்பாஸ்கி (77) மற்றும் இயன் எர்வின் (72) கூறினர்.

போலிசாரின் தேடி மீட்கும் குழுவுக்கு உதவிய 18 வயது தொண்டூழியரும் நாய்களுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நபரும் காட்டுப் பகுதியில் கைகோத்திருந்த தம்பதியைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து உடனே இருவரும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

புதர்களால் ஏற்பட்ட சிறு காயங்களைத் தவிர இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

#கலிஃபோர்னியா #தம்பதி #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!