சிங்கப்பூர்: தனியார் மற்றும் வர்த்தக விமானங்களில் இங்கு தரையிறங்கும் பயணிகளுக்கு நாளைமுதல் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடப்புக்கு வருகின்றன. இதன்படி இங்கு வருவதற்கு முன் பயணிகள் தங்களின் உடல்நலம் குறித்துச் சுகாதார உறுதிப்பத்திரத்தைப் பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கும் பயணிகளுக்கு புதிய நடவடிக்கைகள்
1 mins read
-

