எவரெஸ்ட்டில் ஏற அனுமதியில்லை

கொரோனா தொற்று காரணமாக உலகின் ஆகப் பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான அனுமதியை நேப்பாளம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இப்போதைக்கு, நேப்பாளத்தில் எந்த ஒரு மலையிலும் ஏற அனுமதியில்லை.

அத்துடன், சுற்றுலா விசாக்களை வழங்குவதையும் அந்நாடு நிறுத்திவைத்துள்ளது.

எவெரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் அந்நாட்டுக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் வருவாய் கிடைத்து வந்தது.

பொதுவாக, ஏப்ரல், மே மாதங்களில் அங்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதுவரை, நேப்பாளத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா கிருமி தொற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

#கொரோனா #கொவிட்-19 #எவரெஸ்ட் #நேப்பாளம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!