கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு ஆனது. இதை அனுசரிக்கும் வகையில் நேற்று பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். நினைவுநாள் அனுசரிப்பில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டனும் கலந்துகொண்டார்.
நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் நினைவுநாளில் மலர் அஞ்சலி
1 mins read
-

