தென்கொரியாவில் 87 புதிய சம்பவங்கள்; தாய்லாந்தில் 50 புதிய சம்பவங்கள்

தென்கொரியாவில் 87 புதிய சம்பவங்கள்; தாய்லாந்தில் 50 புதிய சம்பவங்கள்

1 mins read
28014282-dca5-47cd-b7f7-dba3c0ffd962
தென்கொரியாவில் நேற்று 87 புதிய சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன. படம்: புளூம்பெர்க் -

சோல்/பேங்காக்: தென்கொரியாவில் நேற்று 87 புதிய சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன. இதையும் சேர்த்து அந்நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 8,652க்கு உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, தாய்லாந்தில் நேற்று புதிய 50 சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன. அங்கு இதுவரை 322 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.