மாட்ரிட்: ஸ்பெயினில் முடக்கப்பட்ட காலம் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கிருமியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு ஸ்பெயின். மார்ச் 14ஆம் தேதி அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்ட பிறகும் ஸ்பெயினில் புதன்கிழமை அன்று மட்டும் 738 பேர் கிருமிக்கு பலியாகியுள்ளனர்.
ஸ்பெயினில் நிலைமை மோசமாகிறது
1 mins read
மார்ச் 14ஆம் தேதி அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்ட பிறகும் ஸ்பெயினில் புதன்கிழமை அன்று மட்டும் 738 பேர் கிருமிக்கு பலியாகியுள்ளனர். படம்: ஏஎப்பி -

