வீட்டிலேயே இருக்குமாறு மாஸ்கோ மக்களுக்கு உத்தரவு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா கிருமிப் பரவலை எதிர்கொள்ள வீட்டிலேயே இருக்குமாறு அனைவருக்கும் அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு வயது வரம்பின்றி அனைத்து மாஸ்கோவாசிகளுக்கும் பொருந்தும் என்றார் திரு செர்கே சொப்யானின்.

“ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் பெரிய நகரங்களில் கொரோனா கிருமித்தொற்று மோசமடைந்துள்ளது. இதனால் எங்களது மக்களின் நலன் தொடர்பான கவலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது,” என்றார் திரு சொபியானின்.

மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் மாஸ்கோவாசிகள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர். அத்தியாவசியத் துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்துக்குச் செல்லலாம். அதுமட்டுமல்லாது, உணவு, மருந்து ஆகியவற்றை வாங்கவும் வெளியே செல்லலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!