இத்தாலிய மருத்துவர்கள் எச்சரிக்கை

ரோம்: கிரு­மித் தொற்று உறுதி செய்­யப்­பட்ட நோயா­ளி­களை மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளி­யேற்றி காப்­ப­கங்­க­ளுக்கு அனுப்­பும் அர­சாங்க கொள்கை ‘உயி­ரி­யல் குண்­டு­களை’ உரு­வாக்­குவது போன்­றது என்று இத்­தா­லிய மருத்­து­வர்­கள் மற்­றும் சங்­கங்­கள் எச்­ச­ரித்­துள்­ளன.

தீவிர சிகிச்­சை­யில் உள்ள 4,000க்கும் அதி­க­மா­னோர் உட்­பட 28,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் இருப்­ப­தால், படுக்­கை­கள் விரை­வில் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்­ப­தா­லும் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்டு குண­ம­டைய முடி­யா­த­வர்­கள் காப்­ப­கங்­கள் அல்­லது விடு­தி­க­ளுக்கு மாற்­றப்­ப­டு­கி­றார்­கள்.

இத்­தாலி ஏற்­கெ­னவே 12,400 உயி­ரி­ழப்­பு­க­ளைச் சந்­தித்­துள்ள நிலை­யில், அங்­குள்ள 7,000 காப்­ப­கங்­களில் வசிக்­கும் 300,000த்திற்­கும் மேற்­பட்­ட முதியவர்களின் பாது­காப்பு குறித்தும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது தொடர்பாகவும் அவர்­கள் கவ­லை தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்கிடையே, இத்தாலியின் முடக்க நிலை வரும் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதன் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!