சீனா: புதிதாக கொரோனா கிருமி தொற்றியோர் அதிகரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் சனிக்கிழமை புதிதாக 30 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது. வெள்ளிக்கிழமை அளவைவிட இது 19 அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் உள்ளூரிலேயே கிருமி தொற்றியவர்களும், வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்பது தெரியவந்தது.

சீனப் பெருநிலத்தில் மொத்தம் 81,669 பேரை கொரோனா கிருமி தொற்றி உள்ளது. மரண எண்ணிக்கை 3,329 ஆக இருக்கிறது.

சீனாவில் நிலவரம் படிப்படியாக மேம்பட்டு வருகிறது என்றாலும் கொரோனாவைத் துடைத்து ஒழிக்க அந்த நாடு எவ்வளவுதான் கடுமையாகப் பாடுபட்டாலும் அந்தக் கிருமி இன்னமும் ஒழிவதாகத் தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!