5,000ஐ கடந்தது பிலிப்பீன்ஸ்

5,000ஐ கடந்தது பிலிப்பீன்ஸ்

1 mins read
63f61c9b-c4f3-402a-9292-f0d8ffb36407
பிலிப்பீன்ஸ் நாட்டில் கொவிட்-19 ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைநகர் மணிலாவின் புறநகர்ப்பு பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தியவாறு சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎப்பி -

மணிலா: பிலிப்­பீன்­ஸில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக புதி­தாக 20 பேர் மாண்­டு­விட்­ட­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது. இவர்­க­ளை­யும் சேர்த்து அங்கு 335 பேர் உயி­ரி­ழந்து விட்­ட­னர். புதி­தாக 291 பேரி­டம் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தால் அங்கு பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 5,223 ஆனது. படம்: இபிஏ