பெய்ஜிங்: சீனா உருவாக்கி வரும் கொரோனா கிருமி தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் புதிய கிருமித் தொற்றிலிருந்து மக்களை காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பல்வேறு சோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வின் முடிவுகள் ‘லான்செட்’டில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வில் 18 வயது முதல் 60 வயது வரையிலான பலர் கலந்துகொண்டனர். ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடல்களில் இரு வாரங்களுக்குள் ‘டி’ எனப்படும் எதிர்ப்பு ஆற்றல் உயிரணுக்கள் உருவாகி யுள்ளன. இதனால் நம்பிக்கையளிக்கக்கூடிய வகையில் தடுப்பூசி இருப்பதாக பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ நிலையத்தின் தடுப்பூசி ஆய்வக இயக்குநர் டாக்டர் டேனியல் பருக் கூறியுள்ளார்.
சீனா உருவாக்கி வரும் தடுப்பூசி பலனளிக்கலாம்
24 May 2020 12:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 May 2020 12:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!