25 அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு

அமெரிக்காவில் கறுப்பின இளையர் ஒருவர் கொல்லப்பட்டதால் போலிசுக்கு எதிராக வெடித்த போராட்டம் பல நகரங்களுக்குப் பரவிவிட்டது. வாகனங்களுக்கும் கட்டடங்களுக்கும் தீயிடுவது, சேதப்படுத்துவது என போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதை அடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தேசிய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளிட்ட 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டியானாபோலிசில் நடந்த போராட்டத்தின்போது மூவர் சுடப்பட்டதாகவும் அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் அந்நகர போலிஸ் தலைவர் தெரிவித்தார். (படத்தில்) லாஸ் ஏஞ்சலிஸில் சறுக்குப் பலகையைக் கொண்டு கடையை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்களில் ஒருவர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!