உக்ரேனில் உணவகங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரி பேரணி

உக்ரேனில் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முடக்க உத்தரவுகள் நடப்பில் உள்ளது. இந்நிலையில், உணவகங்களைத் திறப்பதற்கான அனுமதி உள்ளிட்ட அரசாங்க ஆதரவு கோரி தலைநகர் கீவ்வில் உள்ள அமைச்சர்கள் தலைமையகத்திற்கு அருகில், தொழில் முனைவோர் மற்றும் உணவு சேவை ஊழியர்கள் பேரணி நடத்தினர். உக்ரேனில் 24,012 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 718 பேர் மாண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!