உக்ரேனில் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முடக்க உத்தரவுகள் நடப்பில் உள்ளது. இந்நிலையில், உணவகங்களைத் திறப்பதற்கான அனுமதி உள்ளிட்ட அரசாங்க ஆதரவு கோரி தலைநகர் கீவ்வில் உள்ள அமைச்சர்கள் தலைமையகத்திற்கு அருகில், தொழில் முனைவோர் மற்றும் உணவு சேவை ஊழியர்கள் பேரணி நடத்தினர். உக்ரேனில் 24,012 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 718 பேர் மாண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்
உக்ரேனில் உணவகங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரி பேரணி
3 Jun 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Jun 2020 10:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!