முதியவரைத் தள்ளிவிட்ட போலிசார் பணியிடை நீக்கம்

ஜார்ஜ் ஃபிளாயிட் மரணத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் பணியில் ஈடுபடும் போலிஸ்காரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன .

இந்நிலையில், போலிசாரின் முரட்டுத்தனத்தைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நியூயார்க்கில் உள்ள புஃபல நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது 75 வயது முதியவர் ஒருவர் போலிசாரை அணுகுகிறார். அப்போது போலிஸ்காரர்கள் இருவர் அவரைத் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்துவிட்டதை அந்த காணொளி காண்பிக்கிறது.

சிகிச்சை பெற்று வரும் முதியவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக நியூயார்க் மேயர் தெரிவித்தார்.

இதற்கிடையே , முதியவரைத் தள்ளிவிட்ட இரண்டு போலிஸ் அதிகாரிகளும் சம்பளமில்லா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!