கிருமித்தொற்றால் ஆக அதிக உயிரிழப்பு: 3வது இடத்தில் பிரேசில்

ரியோ டி ஜெனிரோ: உலகளவில் கிருமித்தொற்றால் மூன்றாவது ஆக அதிகமாக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாகியுள்ளது பிரேசில்.

ஆக அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த முதல் இரண்டுகளாக உள்ளது அமெரிக்காவும் பிரிட்டனும்.

தென்னமெரிக்கா நாடான பிரேசிலில் நேற்று முன்தினம் 1,473 பேர் மாண்டதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 34,000மாக உயர்ந்தது.

பிரேசிலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துவிட்டது.

முடிவுகள் வெளியாக வேண்டிய நிலையில் நிறைய பரிசோதனைகள் இருக்கும் நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைாய உலகின் தினசரி உயிரிழப்புகளில் 40 விழுக்காடு பிரேசிலில் ஏற்படுபவையாகும்.

இதற்கிடையே, 8,561 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சாவ் பாலோ உள்ளிட்ட நகரங்களில் முடக்க உத்தரவுகள் தளர்த்தப்பட்டுவிட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!