பாகிஸ்தானில் வேகமாக அதிகரிக்கும் தொற்று

கராச்சி: பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,264ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, துபாய், சவூதி அரேபியா, சோமாலியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 51,000 பேரை பாகிஸ்தான் அரசாங்கம் மீட்டுள்ளது.

பாகிஸ்தானிலும் பங்ளாதேஷிலும் கிருமித்தொற்று இரண்டு வாரங்களில் இரட்டிப்பாவதாகக் கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.

அந்நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!