சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் திடீரென்று கொவிட்-19 தொற்று கூடியதை அடுத்து ஜூலை 20 வரை அவசரநிலை நீட்டிக்கப்பட்டது.
அந்த நான்கு வார கால நீட்டிப்பின்போது சமூக இடைவெளி, தனிமைப்படுத்துதல் போன்ற நிபந்தனைகளை மாநில அரசாங்கம் தொடர்ந்து வசதியாக அமல்படுத்தும் என்று அந்த மாநில முதல்வரின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

