இலங்கையில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டன

கொழும்பு: இலங்கையில் கிருமித்தொற்றின் சமூகப் பரவல் இல்லை ஏனு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக அதிபர் தெரிவித்தார். கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 20ஆம் தேதி இலங்கை முடக்கப்பட்டது.

அதன் பிறகு கடந்த இரண்டு மாத காலமாக படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மே மாத இறுதியில் சமய நடவடிக்கைகளுக்காகவும் இறுதிச் சடங்கிற்காகவும் கூடுபவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இலங்கையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முற்றிலும் தளர்த்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!