பங்ளாதேஷ் படகு விபத்து: குறைந்தது 30 பேர் உயிரிழப்பு

டாக்கா: பங்ளாதேஷில் நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் குறைந்தது 30 பேர் மாண்டனர்.

மற்றொரு படகின் மீது மோதியதை அடுத்து கிட்டத்தட்ட 50 பேர் பயணம் செய்துகொண்டிருந்த அந்தப் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த பலர் ஆற்றில் விழுந்தனர்.

“கவிழ்ந்த படகிலிருந்து இதுவரை 30 உடல்களை மீட்டுள்ளோம். படகில் 50 பேர் இருந்தனர். எங்களது மீட்புப் பணியினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பங்ளாதேஷின் தீயணைப்புப் படை அதிகாரி ஈனாயத் உசேன் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆற்றில் கவிழ்ந்த படகில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும் பலர் படகில் சிக்கிக்கொண்டதாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!