செர்பியாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

செர்பியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வார இறுதியில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பெல்கிரேட்டில் நாடாளுமன்றம் முன்பு நடந்த

ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்கள், போலிசார் இடையே ஏற்பட்ட வன்முறையில் பலர் காயம் அடைந்தனர். 20 பேர் கைது செய்யப்பட்டனர். உலகளவில் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது, 500,000த்திற்கும் அதிகமானோர் மாண்டனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!