நாடு திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஆஸ்திரேலியா

நாடு திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஆஸ்திரேலியா

1 mins read
30ada1d8-5fc9-4db6-bf53-3c5dcf0adb37
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பேர் வேலைக்குச் செல்வதற்கு அந்நகரம் அனுமதித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

மெல்பர்ன்: நாடு திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்கிறது ஆஸ்திரேலியா. மெல்பர்ன் உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறி வரும் வேளையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. புதிய நடைமுறையால் ஆஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்புவதற்கு மேலும் சிரமமாகலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.