கட்டுப்பாடுகளை பின்பற்ற எதிர்ப்பு

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கிருமிப் பரவல் மோசமடைந்து வரும் நிலையிலும் சமூக இடைவெளி உத்தரவைப் பின்பற்றுவதற்கு மூன்றில் இருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிருமிப் பரவலைக் கட்டுப் படுத்துவதைவிட பொருளியலை மீட்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வில் கலந்துகொண்ட 60.6 விழுக்காட்டினர் தெரிவித்து உள்ளனர். இந்தோனீசிய தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று சுமார் 1,200 பேரிடம் தொலைபேசி வாயிலாக ஜூலை 13-16 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஆய்வை மேற் கொண்டது. நேற்று ஆக அதிகமாக 139 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர். இதையடுத்து மாண் டோர் எண்ணிக்கை 4,459ஆக உயர்ந்துள்ளது. 91,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!