ஆஸ்திரேலியாவில் அன்றாட கிருமித்தொற்று அதிகரிப்பு

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநிலமான விக்டோரியாவில் அன்றாட கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு நேற்று 459 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின என்றும் கடந்த 24 மணிநேரத்தில் அங்கு பத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் அதுவே ஆஸ்திரேலியாவில் ஒரு நாளில் நிகழ்ந்த ஆக பெரிய கிருமித்தொற்று மரண எண்ணிக்கை என்றும் அம்மாநிலத்தின் முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதற்கு முன் கடந்த புதன்கிழமையன்று அங்கு புதிய உச்சமாக 483 சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் கிருமித்தொற்று எண்ணிக்கை 357.

முதியோர் இல்லம், சுகாதாரப் பராமரிப்பு வசதிகள், பெரிய விநியோக நிலையங்கள், இறைச்சிக்கான விலங்குகளை வெட்டுமிடங்கள், குளிர்பதனக் கூடங்கள், சரக்குக் கிடங்குகள் போன்ற வேலையிடங்களில் நிகழும் பரவும் தொற்றே இதற்கு முக்கிய காரணம் என்றும் திரு ஆண்ட்ரூஸ் விவரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!