கொரோனா கடனுதவி பணத்தில் லம்போகினி கார் வாங்கியவர் கைது

கிருமித்தொற்று காரணமாகப் பல தொழில்கள் முடங்கிஉள்ளதால், பல நாடுகள் வர்த்தகர்களுக்குக் கடனுதவிகள் வழங்கி வருகின்றன.

அப்படி வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கடன் வாங்கிய ஒருவர் அந்த பணத்தைக் கொண்டு லம்போகினி கார் வாங்கிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

ஃபுளோரிடாவின் மயாமி நகரத்தைச் சேர்ந்த டேவிட் டி. கின்ஸ் என்ற 29 வயது ஆடவர், கொரோனா கால உதவியாகப் பெற்ற 4 மில்லியன் டாலர் (S$5.5 மி.) கடன்தொகையைக் கொண்டு லம்போகினி கார் வாங்கியது உள்ளிட்ட பிற மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 70 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்றார் வழக்கறிஞர் ஒருவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!