இலங்கையில் தேர்தல்; இன்று நள்ளிரவில் முடிவு தெரியும்

கொழும்பு: உல­கம் முழு­வ­தும் கொரோனா கிரு­மித்­தொற்று மிக வேக­மா­கப் பரவி வரும் நிலை­யில், இந்­தி­யா­வின் அண்டை நாடு­களில் ஒன்­றான இலங்­கை­யில் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­கான வாக்­குப்­பதிவு நேற்று நடைபெற்­றது.

இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 8 மணி முதலே வாக்கு எண்­ணும் பணி­கள் தொடங்­கும் என்­றும் நள்­ளி­ர­வுக்­குள் முடிவு தெரிந்­து­வி­டும் என்­றும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

ஒரு கோடியே 60 லட்­சம் பேர் வாக்களிக்க இருந்த இந்த தேர்­த­லில் மகிந்தா ராஜ­பக்சே தலைமையிலான இலங்கை பொது­ஜன பெர­முன, ரணில் விக்­ர­ம­சிங்கே தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி, சஜித் பிரே­ம­தா­ச­வின் ஐக்­கிய மக்­கள் சக்தி ஆகிய மூன்று முக்கிய கட்­சி­கள் போட்­டி­யி­ட்டுள்ளன.

இலங்­கை­யில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம் குறைந்துவிட்­டா­லும் சமூக இடை­வெளி, முகக்­க­வ­சம் அணி­வதை வாக்­கா­ளர்­கள் கடைப்பிடிக்க வும் அறிவுறுத்தப்­பட்­டி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!