கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளராக இந்திய வம்சாவளி பெண்

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தனது செய்தித் தொடர்பாளராக இந்திய-அமெரிக்கா பெண்ணான சபரினா சிங் என்பவரை நியமித்துள்ளார்.

32 வயதான சபரினா சிங், இதற்கு முன் நியூ ஜெர்சி செனட்டர் கோரி புக்கர் மற்றும் முன்னாள் நியூயார்க் மேயர் மைக் ப்ளூம்பெர்க் ஆகிய இரண்டு அதிபர் வேட்பாளர்களுக்குச் செய்தித் தொடர்பாளராக இருந்துள்ளார்.

கமலா ஹாரிசுடன் பணியாற்றுவதை தாம் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும் தேர்தலில் வெற்றி பெற காத்திருப்பதாகவும் சபரினா சிங் சொன்னார்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான

77 வயது ஜோ பைடன் சென்ற வாரம் 55 வயது கமலா ஹாரிசைத் தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார். அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கறுப்பின பெண், முதல் ஆசிய அமெரிக்க பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கமலா ஹாரிசின் தாயார் சென்னையையும் தந்தை ஜமைக்காவை

யும் சேர்ந்தவர்களாவர். ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!