‘டிக்டாக்’ தலைவர் பதவி விலகினார்

பெய்ஜிங்: ‘டிக்டாக்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் பதவி விலகியுள்ளார். அவர், அந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் பதவியை துறந்துள்ளார்.

இதற்கிடையே அவருக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ள பொது நிர்வாகி வனிசா பாப்பாஸ் இடைக்காலமாக நியமிக்கப்படுவதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்தது.

சென்ற ஜூன் மாதம் டிக்டாக் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு புகழ்ெபற்ற வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் நேரலை பிரிவில் உயர்மட்ட நிர்வாகியாக கெவின் மேயர் பணியாற்றினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!