தென்கொரியாவைச் சுழற்றியடித்த ‘மேசக்’; ஒருவர் பலி

தென்கொரியாவைத் தாக்கிய ‘மேசக்’ சூறாவளியால் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்; 2,200க்கு மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

ஏராளமான மின்கம்பங்களும் மரங்களும் முறிந்து விழுந்தன. கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த காற்றால் தமது வீட்டின் சன்னல் கண்ணாடி பெயர்ந்து, மேலே விழுந்ததில் பெண் ஒருவர் மரணமடைந்தார்.

வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்பதனப் பெட்டி மேலே விழுந்ததில் 60 வயதுகளில் இருந்த ஆடவர் ஒருவர் காயமடைந்தார். நாட்டின் தென்பகுதியிலும் ஜிஜு தீவிலும் கிட்டத்தட்ட 120,000 வீடுகள் மின்சாரமின்றி நேற்று முன்தினம் இரவைக் கழிக்க நேரிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!