மூன்றாவது நாளாக குடிக்க தண்ணீர் இல்லை; மக்கள் கோபம்

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் மூன்­றா­வது நாளாக தண்­ணீர் விநி­யோ­கத் தடை­யால் ஆவே­சம் அடைந்­துள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள், இது­போன்ற பிரச்­சி­னை­கள் மீண்­டும் ஏற்­ப­டா­ம­லி­ருக்க அதி­கா­ரி­கள் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

இந்த விவ­கா­ரம் குறித்து பல­ரும் சமூக ஊட­கங்­களில் விரக்­தியை வெளிப்­ப­டுத்­தி­னர். தண்­ணீர் மாசு­பாட்­டிற்கு கார­ண­மா­னோ­ருக்கு சட்­டப்­படி கடு­மை­யான தண்­டனை விதிக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளி­டம் மக்­கள் கோரி வரு­கின்­ற­னர்.

ஆறு­களில் ஏற்­பட்­டுள்ள தண்­ணீர் மாசு­பாடு கார­ண­மாக இரு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் பெட்­டா­லிங், ஹுலு லங்­காட், கோலா, லங்­காட், செப்­பாங் மாவட்­டங்­களில் 309,687 பய­னா­ளர்­க­ளுக்கு தண்­ணீர் விநி­யோகம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தடைப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!