இரண்டாவது தடுப்பு மருந்தை பதிவு செய்ய ரஷ்யா தீவிரம்

கொவிட்-19 கொள்ளை நோய்க்கு எதி­ரான இரண்­டா­வது தடுப்பு மருந்தை ரஷ்யா வரும் 15ஆம் தேதி பதிவு செய்ய இருப்­ப­தாக அந்த மருந்தை உரு­வாக்­கி­ய­வர்­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

சிபெ­ரி­யா­வின் வெக்­டர் ஆய்­வுக் கழ­கத்­தில் தடுப்பு மருந்து தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது.

மனி­தர்­க­ளி­டம் அந்த மருந்­தைப் பயன்­ப­டுத்தி பரி­சோ­திக்­கும் முதற்­கட்ட நட­வ­டிக்கை கடந்த மாதம் நிறை­வுற்­ற­தாக அவர்­கள் கூறி­னர்.

இரண்­டா­வது கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க இரவு விடு­தி­க­ளை­யும் மது­பா­னக் கூடங்­க­ளை­யும் மூட மாஸ்கோ தயா­ராகி வரும் நிலை­யில் அந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

மேலும் நேற்று ரஷ்­யா­வில் ஆக அதி­க­மான கிருமித் தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­யின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!