லிமா: தென்னமெரிக்க நாடான பெருவில் உள்ள புகழ்பெற்ற ‘மச்சு பிச்சு’ சுற்றுலாத் தலம், ஏழு மாதங்களுக்குப் பிறகு ஒரே ஒரு சுற்றுப்பயணிக்காக திறக்கப்பட்டது. மச்சு பிச்சு கோட்டையைச் சுற்றிப்பார்க்க ஜப்பானில் இருந்து வந்த சுற்றுப்பயணி ஒருவரது பயணத் திட்டங்கள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது சிறப்பு வேண்டுகோளை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பெரு கலாசாரத்துறை அமைச்சர் நெய்ரா தெரிவித்தார். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு அடுத்த மாதம் மச்சு பிச்சு கோட்டை திறந்துவிடப்படும் என்றார் அவர்.
சுற்றுப்பயணி ஒருவருக்காக ‘மச்சு பிச்சு’ கோட்டை திறப்பு
14 Oct 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Oct 2020 14:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!