சீனாவிலிருந்து வீசும் ‘மஞ்சள்’ தூசில் கொவிட்-19 கிருமி இருக்கலாம் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி தன் மக்களை வடகொரியா எச்சரித்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் தலைநகர் பியோங்யாங்கில் தெருக்கள் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. தன் நாட்டில் கொரோனா தொற்று அறவே இல்லை என வடகொரியா கூறி வருகிறது. ஆயினும், கடந்த ஜனவரி முதலே எல்லைகளை மூடியும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்தும் அந்நாடு அதிக விழிப்புடன் இருந்து வருகிறது.
சீனாவிலிருந்து கொரோனா தூசு; வடகொரியா எச்சரிக்கை
24 Oct 2020 15:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Oct 2020 16:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!